வெள்ளம்: செய்தி
16 நிமிட தாமதம் ஏற்படுத்திய பேரழிவு: நேபாள வெள்ள எச்சரிக்கை அமைப்பில் என்ன நடந்தது? முழு விபரம்
ஆகஸ்ட் 2026-இல் நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாவதற்கு காரணியாக 16 நிமிடத் தகவல் தாமதம் அமைந்திருந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
8 நாடுகளின் மீட்புக் குழுக்களை நேபாளம் நிராகரித்தது ஏன்? பின்னணித் தகவல்கள்
நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 472 ஆக உயர்த்துள்ள நிலையில், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 8 வெளிநாடுகள் அனுப்ப முன்வந்த தேடல் மற்றும் மீட்புக் குழுக்களை நேபாளத்தின் பாலேன் ஷா அரசு நிராகரித்துள்ளது.
திபெத்தில் மீண்டும் உடைந்த அணை: நேபாளத்தில் அவசர சிவப்பு எச்சரிக்கை; மீட்புக் குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
நேபாள-திபெத் எல்லையில் புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் 469 பேர் பலியாகி, 1,500-க்கும் மேற்பட்டோரைக் காணாமல் போயுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை திபெத் பகுதியில் மீண்டும் ஓர் அணை உடைந்ததால் நேபாளத்தில் புதிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேபாளம் - திபெத் எல்லையில் பேரழிவு: 392 பேர் பலி, 1,400-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை
நேபாளம் மற்றும் சீனாவுக்கு சொந்தமான திபெத் எல்லை பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 392 பேர் உயிரிழந்துள்ளனர்.
72 மணி நேரத்தில் வெடித்து சிதறும் ஆபத்து! 270 பேரைப் பலிகொண்ட நேபாள வெள்ளத்தில் புதிய பேரழிவு எச்சரிக்கை
கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரழிவை சந்தித்துள்ள நேபாள எல்லைப் பகுதியில், அடுத்த 72 மணி நேரத்திற்குள் மற்றொரு பிரம்மாண்டக் கடல் போன்ற ஏரி உடையும் அபாயம் இருப்பதாக சீனா எச்சரித்துள்ளது.
நேபாள வெள்ளத்தில் கிட்டத்தட்ட 300 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர் என நேபாள வெளியுறவு அமைச்சர் அறிக்கை
ரசுவா பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, காணாமல் போனதாகக் கூறப்படும் ஆயிரக்கணக்கானோரில் கிட்டத்தட்ட 300 இந்தியர்களும் அடங்குவதாக நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கானல் உறுதிப்படுத்தியுள்ளார்.
'80 யாத்ரீகர்களைக் காணவில்லை': கியிராங்கை சென்றடைய சீனாவுக்கு சத்குரு வேண்டுகோள்
ஆன்மீக தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ், திபெத்தில் உள்ள கியிரோங்கை சென்றடைய அனுமதி கோரி சீன அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேபாளத்தில் மீண்டும் பெருவெள்ள அபாயம்? பனிப்பாறை சரிவே பேரழிவுக்குக் காரணம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் திடீர் பெருவெள்ளம்: 57 தமிழர்கள் உட்பட 400 இந்தியர்கள் தவிப்பு; அவசர உதவி எண்கள் அறிவிப்பு
நேபாள நாட்டின் வடக்கு ராசுவா பகுதியில் தொடர் கனமழை மற்றும் பனிப்பாறைகள் உருகியதன் காரணமாக போட்டே கோஷி ஆற்றில் திடீரென பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பயணத்தை ஒத்திவையுங்கள்! சபரிமலை பக்தர்களுக்குத் தமிழ்நாடு அரசு மற்றும் தேவசம்போர்டு அவசர எச்சரிக்கை
கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லத் திட்டமிட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் தங்களது பயணத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு தமிழக அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு இணைந்து அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன.
மேலும் பல மாவட்டங்களுக்கு ஆபத்து! அசாம் வெள்ளப் பலி 80 ஆக உயர்வு! மத்திய அரசிடம் சிறப்பு நிதி கோரிய முதல்வர்
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை மற்றும் தீவிர வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
அசாம் வெள்ளப்பெருக்கு: உயிரிழப்பு 75 ஆக உயர்வு; நிவாரணத் தொகை ₹9 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் அறிவிப்பு
அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
அசாமில் வெளுத்து வாங்கும் கனமழை: 6 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதப்பு! 22,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு
அசாம் மாநிலத்திலும் அதன் அண்டை மாநிலமான அருணாச்சல பிரதேசத்திலும் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அதி கனமழை காரணமாக, அசாமில் இந்த ஆண்டின் முதல் அலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
டித்வா பேரிடரில் சிக்கிய இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கிய இந்தியா
கடுமையான புயல் மற்றும் தொடர் வெள்ளப்பெருக்கால் நிலைகுலைந்துள்ள அண்டை நாடான இலங்கைக்கு, இந்தியா 450 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹3,700 கோடி) நிதியுதவியை அவசரக்கால உதவியாக அறிவித்துள்ளது.
டித்வா புயல் பாதிப்பு: 120க்கும் மேற்பட்டோர் பலி; இலங்கையில் அவசர நிலை பிரகடனம்
டித்வா புயலின் காரணமாக ஏற்பட்ட கடும் பாதிப்புகளைத் தொடர்ந்து, இலங்கையின் அதிபர் அனுரா குமார திசநாயக்க, நாடு முழுவதும் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார்.
இலங்கையில் டித்வா புயலின் கோரத் தாண்டவம்: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு
டித்வா புயலால் தூண்டப்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இலங்கையில் பலி எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் 130 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை மையம் சனிக்கிழமை (நவம்பர் 29) தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடும் மழை வெள்ளத்தால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்; பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு
இலங்கையில் கடந்த வாரத்தில் தொடங்கிய கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவாக மாறியதையடுத்து, பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
கொச்சி: 1.35 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி உடைந்ததால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கேரள நீர் ஆணையத்திற்குச் சொந்தமான ஒரு பெரிய குடிநீர் தொட்டி திங்கள்கிழமை அதிகாலை வெடித்து அருகிலுள்ள வீடுகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது.
பிலிப்பைன்ஸில் பேரழிவு: கல்பேகி சூறாவளியால் 114 பேர் பலி; அதிபர் அவசர நிலையைப் பிரகடனம்
பிலிப்பைன்ஸில் வீசிய கல்பேகி சூறாவளி (Typhoon Kalmaegi), இந்த ஆண்டின் மிக மோசமான இயற்கை பேரழிவாக மாறியுள்ளது.
கனமழை எதிரொலி: பூண்டி ஏரியில் நீர்திறப்பு அதிகரிப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை!
தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியின் நீர்வரத்து அதிகரித்து, உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வங்காளத்தில் பெய்து வரும் தொடர் மழையால் திடீர் வெள்ளம், நிலச்சரிவு; 28 பேர் உயிரிழந்தனர்
வடக்கு வங்காளத்தின் மலைகள் மற்றும் சமவெளிகளில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் உள்ளிட்ட பரவலான அழிவுகள் ஏற்பட்டுள்ளன.
பாலியில் விவசாய நிலங்களில் புதிய ஹோட்டல்கள், உணவகங்கள் கட்டுவதற்கு தடை: ஏன்?
இந்தோனேசியாவின் பிரபலமான ரிசார்ட் தீவான பாலி, சுத்தம் செய்யப்பட்ட நெல் வயல்கள் மற்றும் விவசாய நிலங்களில் புதிய ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு தடை விதித்துள்ளது.
ராவி ஆற்று வெள்ளத்தால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளத்தில் மூழ்கிய பாகிஸ்தானின் லாகூர் நகரம்
பாகிஸ்தானின் லாகூரில் 40 ராவி ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத வகையில், வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.
யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு; டெல்லியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
செவ்வாய்க்கிழமை டெல்லியில் யமுனா பஜாரில் யமுனா நதி கரைகளை உடைத்ததால் வெள்ள அபாயம் அதிகரித்தது.
உத்தரகாண்டில் 2 இடங்களில் மேக வெடிப்பு; இடிபாடுகளில் சிக்கிய குடும்பங்கள்
உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டது, இதனால் பல குடும்பங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டன, பலர் காயமடைந்தனர்.
ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு; 3 நாட்களுக்கு இன்டர்நெட் மற்றும் அழைப்பு சேவைகள் இலவசம்
நாட்டின் பல பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகியவை சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளன.
பாகிஸ்தானுக்கு இந்தியா புதிய வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் பாகிஸ்தானுக்கு வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதான் இந்தியா; மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் மக்களின் உயிரைக் காப்பாற்ற வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கியது
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கடுமையான ராஜதந்திரப் பதட்டங்கள் நிலவி வந்தாலும், இந்தியா ஒரு வழக்கத்திற்கு மாறான நல்லெண்ண நடவடிக்கையை மேற்கொண்டு, ஜம்முவில் உள்ள தாவி ஆற்றில் ஏற்படக்கூடிய பெரும் வெள்ள அச்சுறுத்தல் குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தது.
ஜம்மு காஷ்மீரில் கதுவா மற்றும் கிஷ்த்வாரைத் தொடர்ந்து குப்வாராவில் மேலும் ஒரு மேக வெடிப்பு
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள லோலாப்பின் உயரமான பகுதிகளில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) ஒரு மேக வெடிப்பு ஏற்பட்டது, இதனால் வார்னோ வனப்பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் மேக வெடிப்பால் நான்கு பேர் பலி; கனமழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத் காதி கிராமத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) இரவு ஏற்பட்ட மேக வெடிப்பில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.
ஹிமாச்சல பிரதேசத்தில் பருவமழையால் பலத்த சேதம்; பலி எண்ணிக்கை 257 ஆக உயர்வு
இடைவிடாத பருவமழை இமாச்சலப் பிரதேசத்தில் பெரிய அளவிலான அழிவை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 20 முதல் இறப்பு எண்ணிக்கை 257 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் மழை வெள்ளத்திற்கு 300க்கும் மேற்பட்டோர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்
கடந்த 36 மணி நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல பகுதிகளில் இடைவிடாத மழை பெய்ததில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
ஜம்மு காஷ்மீர் திடீர் மேக வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சோசிட்டி கிராமத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 38 பேர் உயிரிழப்பு; 100க்கும் மேற்பட்டோர் காயம்
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சஷோதி கிராமத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) பிற்பகல் ஏற்பட்ட ஒரு பெரிய மேக வெடிப்பு திடீர் வெள்ளத்தில் இரண்டு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் உட்பட 38 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உத்தரகாசியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 10 ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் காணாமல் போனதாக தகவல்
தாராலி மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பத்து வீரர்களும் ஒரு ஜூனியர் கமிஷன்டு அதிகாரியும் (ஜே.சி.ஓ) காணாமல் போயுள்ளனர்.
ஒரு நிமிடத்தில் பில்லியன் லிட்டர் மழையை தரும் மேக வெடிப்புகள் vs கனமழை: என்ன வித்தியாசம்?
உத்தரகாண்ட் மாநிலம், தாராலி கிராமங்களில் ஏற்பட்ட மேக வெடிப்பு, கடுமையான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.
மேக வெடிப்பினால் உத்தரகாஷியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு; 50க்கும் மேற்பட்டோர் மாயம்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் கீர் கங்கா நதியின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை; 11 மாவட்டங்களுக்கு தமிழக அரசு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு நான்காவது முறையாக மேட்டூர் அணையின் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணையின் நீர் வரத்து மற்றும் வெளியேற்றம் கணிசமாக உயர்ந்ததைத் தொடர்ந்து, 11 மாவட்டங்களுக்கு தமிழக அரசு வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹிமாச்சலப்பிரதேசத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது; 468 சாலைகள் துண்டிப்பு
ஹிமாச்சலப் பிரதேசம் கடுமையான பருவமழையின் தாக்கத்தால் தத்தளித்து வருகிறது. இதனால் பொது சேவைகள் ஸ்தம்பித்துள்ளன.
டெக்சாஸைத் தொடர்ந்து, நியூ மெக்ஸிகோவில் திடீர் வெள்ளம்; டஜன் கணக்கானவர்கள் சிக்கி தவிப்பு
நியூ மெக்ஸிகோவின் தென்-மத்திய பகுதியில் உள்ள ரிசார்ட் நகரமான ருய்டோசோவில் செவ்வாய்க்கிழமை பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் குறைந்தது மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.
அசாமில் வெள்ளத்தால் 5.6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு; பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
அசாமில் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளது. 16 மாவட்டங்களில் 5.6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) தெரிவித்துள்ளது.
மும்பையில் புதிதாக திறக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையத்தில் மழை நீர் புகுந்ததால் சேவை நிறுத்தம்
மும்பையின் அக்வா லைன் 3 இல் உள்ள ஆச்சார்யா அத்ரே சௌக்கில் புதிதாகத் தொடங்கப்பட்ட நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையம், முன்னெப்போதும் இல்லாத மழையைத் தொடர்ந்து நீரில் மூழ்கியது. இதனால் சேவைகள் ஓரளவு நிறுத்தப்பட்டன.
அமெரிக்காவில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடும் புயல் வெள்ளம்; 16 பேர் பலி
தெற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் கடுமையான புயல்கள், வெள்ளம் மற்றும் சூறாவளி தொடர்ந்து தாக்கும் நிலையில், இதில் சிக்கி அமெரிக்கா முழுவதும் 16 பேர் இறந்துள்ளனர்.
கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை; தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் இயற்கை பேரழிவால் உலகப் பொருளாதாரத்தில் $310 பில்லியன் இழப்பு
இயற்கை பேரழிவுகள் 2024 இல் உலகப் பொருளாதாரத்தில் $310 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியது.
வெள்ள நிவாரண பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்
ஃபெங்கல் புயல் சென்னையை புரட்டி போடும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில், யாரும் எதிர்பாரா வண்ணம் புயல் பாண்டிச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் கடும் மழை பெய்தது.
புதுச்சேரியில் வெள்ள நிவாரணம் அறிவித்த முதல்வர் ரங்கசாமி; ரேஷன் கார்டுக்கு ரூ.5000 அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக புதுச்சேரியில் ஏற்பட்ட பெரும் சேதத்தை எதிர்கொள்ளும் வகையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நிவாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் மீண்டும் குளிக்க தடை
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குற்றாலம் அருவிகளில் குளிக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்; காண்க!
உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாராவில் சமீபத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
50 ஆண்டுகள் காணாத மழை; ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
உலகின் மிகப்பெரிய பாலைவனம் என அழைக்கப்படும் சஹாரா பாலைவனத்தில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் பெருக்கெடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு 4.2 டன் அளவிலான அத்தியாவசிய உதவிப்பொருட்களை அனுப்பியது இந்தியா
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு அதிகாரிகளிடம், அவசரகால நிவாரணப் பொருட்களின் முதல் பேட்சை ஒப்படைத்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் இரண்டு நாட்கள் இடைவிடாத கனமழை; 192 பேர் பலியான சோகம்
நேபாளம் முழுவதும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை திங்களன்று (செப்டம்பர் 30) கிட்டத்தட்ட 200ஐ எட்டியுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா வெள்ள நிவாரணத்திற்கு உதவிய முதல் தமிழ் நடிகர்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி மெல்லமெல்ல சகஜ நிலைக்கு திரும்பிவரும் நிலையில், கடந்த வாரம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்தது.
ஆந்திரா, தெலுங்கானா வெள்ள பாதிப்பு; உடனடி நிவாரணமாக ரூ.3,448 கோடி வழங்குவதாக மத்திய அமைச்சர் அறிவிப்பு
ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) உறுதியளித்தார்.